Sunday 6 November 2011

எனது  கவிதை...

"ஒரு ஹைக்கூ  கவிதை  சொல்லேன்"  .. என்றாள்.

புதுப்புது அர்த்தங்கள்
புரியாத புதிர்
ஹைக்கூ

- என்றேன்

"பரவாயில்லை சொல்லு" என்றாள்

நிலவின் கறை
உன் முகத்தில் ..
தழும்பு  ...

- என்றேன்

"  லவ் யு  டா" என்றாள்.

\\\\ எல்லாம் என் தலை எழுத்து //// 

ஹைக்கூ  புரிந்தவர்கள் மட்டும் ....

2 comments:

  1. நிஜமா எனக்கு புரியல பாஸ் ...இன்னும் நான் வளரனுமோ ??

    ReplyDelete
  2. நல்ல வேளை... புரிஞ்சுருக்குமோனு பயந்துட்டேன்...
    நீங்கள் வளர்ந்தாலும் புரியாது.. ஏன்னா.. ..

    பதில் அடுத்த "கவிதைல" சொல்றேன்..

    ReplyDelete