எனது கவிதை...
"ஒரு ஹைக்கூ கவிதை சொல்லேன்" .. என்றாள்.
புதுப்புது அர்த்தங்கள்
புரியாத புதிர்
ஹைக்கூ
- என்றேன்
"பரவாயில்லை சொல்லு" என்றாள்
நிலவின் கறை
உன் முகத்தில் ..
தழும்பு ...
- என்றேன்
"ஐ லவ் யு டா" என்றாள்.
\\\\ எல்லாம் என் தலை எழுத்து ////
ஹைக்கூ புரிந்தவர்கள் மட்டும் ....
புதுப்புது அர்த்தங்கள்
புரியாத புதிர்
ஹைக்கூ
- என்றேன்
"பரவாயில்லை சொல்லு" என்றாள்
நிலவின் கறை
உன் முகத்தில் ..
தழும்பு ...
- என்றேன்
"ஐ லவ் யு டா" என்றாள்.
\\\\ எல்லாம் என் தலை எழுத்து ////
ஹைக்கூ புரிந்தவர்கள் மட்டும் ....
நிஜமா எனக்கு புரியல பாஸ் ...இன்னும் நான் வளரனுமோ ??
ReplyDeleteநல்ல வேளை... புரிஞ்சுருக்குமோனு பயந்துட்டேன்...
ReplyDeleteநீங்கள் வளர்ந்தாலும் புரியாது.. ஏன்னா.. ..
பதில் அடுத்த "கவிதைல" சொல்றேன்..